Friday, October 21, 2011

பாதுஷா

தேவையானவை:
மைதா-2 கப்
வெண்ணை-1/2 கப்
தயிர்-2 ஸ்பூன்
பேகிங் சோடா -1/4 ஸ்பூன்
சர்க்கரை-1 ஸ்பூன் 
தண்ணீர்-மாவு பிசைவதற்கு
எண்ணை-பொரித்தெடுக்க 
சர்க்கரை பாகு:
சர்க்கரை-1/2 கப்
தண்ணீர் சிறிதளவு
எலுமிச்சை சாறு -1 ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில்  மைதா,வெண்ணை,தயிர்,பேகிங் சோடா ,சர்க்கரையை சேர்த்து பிசைந்து ,அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
*மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து நடுவில் லேசாக அழுத்தி அதன் ஓரகளை படத்தில் காட்டி உள்ளது போல் மடித்து விடவும்.

*கடாயில் எண்ணை ஊற்றி பாதுஷகலை பொரித்து எடுத்து கொள்ளவும் .
*வேறொரு கடாயில் சர்க்கரை சிறிது தண்ணீர் கலந்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி,அதில் எலுமிச்சை சாரு பிழிந்து  வைக்கவும்.
*பொரித்தெடுத்த பாதுஷாகளை சர்க்கரை பாகில்  போட்டு  எடுத்து தனியே வைக்கவும் .
*பாதுஷாக்கள் அறியதும் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
 

6 comments:

Anonymous said...

superb...so colourful missed to taste it!!!

priya said...

thanks nithya!!

ஆமினா said...

நல்ல குறிப்பு எளிமையா இருக்கு

வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

அருமையான செய்முறை விளக்கங்கள்.. வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்

priya said...

நன்றி ஆமினா !!
நன்றி மாய உலகம் !!

Post a Comment