Wednesday, September 21, 2011

சாம்பார் சாதம்


சாம்பார் சாதம்

தேவையானவை:
அரிசி-1 கப்
துவரம் பருப்பு-1 கப்
வெங்காயம் -1
தக்காளி -1
சாம்பார் பொடி-1 ஸ்பூன்
முருங்கைக்காய்
கத்தரிக்காய்
உருளைக்கிழங்கு
பச்சைபட்டாணி
புளிதண்ணீர்-1 /2 கப்

வறுத்து பொடிக்க:
சிகப்பு மிளகாய்-6
கொத்தமல்லிவிதை -1 ஸ்பூன்
கடலை பருப்பு -1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன்
தேங்காய் துருவல்-3 ஸ்பூன்

தாளிக்க:
நெய் -2 ஸ்பூன்
கடுகு
கருவேப்பில்லை
கத்தமல்லிதழை

செய்முறை:
*குக்கரில் அறிந்த காய்கள்,புளிதண்ணீர்,சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்
*பின்பு அதில் வெங்காயம் ,தக்காளி பொடித்து வைத்துள்ள பொடி,அரிசி,பருப்பு,9 கப் தண்ணீர் சேர்த்து ,குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்.
*தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொட்டவும் . 

Tuesday, September 20, 2011

தக்காளி கொத்தமல்லி சட்னி

தக்காளி கொத்தமல்லி சட்னி

தேவையானவை:
தக்காளி-3
வெங்காயம்-1
தேங்காய் துருவல்-1 /2 கப்
சிகப்பு மிளகாய்-3
பூண்டு-1 பல்
உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்
புளி-சிறிதளவு
தாளிக்க:
கடுகு
கருவேப்பில்லை

செய்முறை:
*தக்காளி,வெங்காயம்,கொத்தமல்லிதழை,தேங்காயை தனி தனியே வதக்கி கொள்ளவும் ,மிளகாய் , உளுந்தை வருதேடுகவும் .
*உளுந்து தவிர அணைத்து பொருட்களையும் ,சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும் ,பின்பு உளுந்தை சேர்த்து 2 சுற்று சுற்றி எடுத்து,தாளித்து கொட்டவும்.